152
கடலூரிலிருந்து முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்து தெள்ளார், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த பிரசாந்த் என்பவர் ...

351
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டேரி சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வா...

340
சென்னை, தாம்பரம் அருகே வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த வழிப்பறி கொள்ளையன் கோல்டன் மணி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த மேலும் 3  பேரை போலீசார் கைது செய்தன...

1275
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டம்பாக்கத்தை சேர்ந்த அப்பு என்கிற பரணிதரன் மற்றும் அவரது நண்பர்  பிரசாந்த்  ஆகியோர் நேற்ற...

2475
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் பிரபல ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் அடர்ந்த காட்டுப்பகுதியில் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. எருமையூரைச் ...

6318
தூத்துக்குடி அருகே பட்டாசு மருந்தை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த சிறுவன் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரிடம் போலீசார் விசாரணை...

1470
மேற்கு வங்கம் பிர்புமில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ராம்பூர்ஹட் கிராமம் அருகே 40 நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றியதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். ராம்புர்ஹட் கிராமம் அ...



BIG STORY